Login

Lost your password?
Don't have an account? Sign Up

#TrichyShaheenBagh 08-03-2020 சீமான் கண்டனவுரை | திருச்சி உழவர் சந்தை | குடியுரிமை திருத்தச் சட்டம்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

35 comments

  1. செல்வநாயகம்

    தமிழர்களை சாதி மதம் தாண்டி ஒன்றினைத்த பெறுமை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானையே சேரும்.

  2. Kumar D

    ரஜினிக்கு ஒன்னும் தெரியாது என்று அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    அவர் சார்ந்த சினிமா துறையில் 40 வருடம் என்ன கற்றுக்கொண்டார்.
    He doesn’t know anything when compare to his friend kamal.

    He doesn’t know fight
    He doesn’t know dance
    He doesn’t know singing
    He doesn’t know music
    He doesn’t know direction
    He doesn’t know produce movie.
    His only talent is style tat too by birth Not learned.

    இந்த 40 வருடத்தில் அவர் சார்ந்த சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை.

    இதில் தமிழ்நாட்டின் முதல்வர் கனவு ! கனவு கனவாகவே இருக்க வாழ்த்துக்கள்.

    1. Periyasamy P

      Kumaresan D நண்பரே,நீங்கள் சொல்வது நூறூ சதவீதம் சத்யமரன உண்மை.வந்தேறி பார்ப்பன காவி கட்சி தீவிரவாதிகளை நாடு கடத்தினால் மட்டுமே இந்திய மக்களுக்கு பாதுகாப்பு.

    2. Periyasamy P

      Kumaresan D நண்பரே,நீங்கள் சொல்வது நூறூ சதவீதம் சத்யமரன உண்மை.வந்தேறி பார்ப்பன காவி கட்சி தீவிரவாதிகளை நாடு கடத்தினால் மட்டுமே இந்திய மக்களுக்கு பாதுகாப்பு.

  3. Sasi Kumar

    அண்ணா உன் பேச்சை கேட்கவில்லையென்றால் தூக்கமில்லை…உடம்பை பார்த்துகொள்…???பேசு பேசிகொண்டே இரு…நீ மட்டுமே பேசுவாய்..??????இங்க எவனும் கிடையாது தமிழனுக்காக….

  4. shanmugam porpatham

    என்னிடம் சான்றிதழ் இல்லை நானும் காட்டத் தேவையில்லை. முகாம் செல்ல தயார் டா

    1. Sasi Kumar

      சகோ உன்னிடம் மட்டுமில்லை…1 கோடி “நாம்தமிழர்” கிட்டேயும் இல்லை..2021ல 14 கோடி தமிழனும் இல்லையென்று சொல்வான்..?????

  5. Rajesh Rajesh

    உங்கள் நம்பிக்கை வீண்போகாது அண்ணா… கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி ஒரு நாள் இல்லை ஒரு நாள் தமிழ்நாட்டில் வென்றே தீரும்… இதை எந்த திராவிட சங்கிகளாலும் தடுக்க முடியாது….

  6. Selvam Selvam

    என் ஊர்கீழக்கரையில் தெளிவுபெறாமல் இருக்கிரார்கள் தயவுசெய்து வாருங்கள்

  7. Common Man

    திமுகவாய் வீழ்த்துவதே தமிழ் இனத்தின் முதல் வேலை .. வீழ்த்தி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு சமர்பிப்போம்.. இது வெறும் துவக்கம் தான்.. பிறகு அதிமுக, பிஜேபி, RSS போன்ற காட்சிகளை வேரோடு பிடிங்கி எறிவோம்.

  8. Savarimuthu Ambuross

    நிச்சயமாக மான்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் இதுக்கு ஆதரவாக முடிவு எடுப்பார் கவலை வேண்டாம் நாம் தமிழர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*