Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை: 26-08-2022 ஏகனாபுரம் | 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு – பரந்தூர் வானூர்தி நிலையம்

Contact us to Add Your Business

வேளாண் விளைநிலங்களை அழித்து,
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும்
13 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்கள் வாழ்விடத்தையும், வேளாண் விளைநிலங்களையும் காக்க போராடிவரும் அப்பகுதி கிராம மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் கேட்டறியவும் வருகின்ற 26-08-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஏகனாபுரம் உட்பட அனைத்து கிராமங்களுக்கும் செல்லவிருக்கின்றார்.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

7 comments

  1. Karikalan M

    இந்திய நாட்டில் விவசாயத்தை அழிப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது.
    பேசாமல் விவசாய நிலத்தை அழித்து உடனே விமான நிலையம் அமையுங்கள்.
    மக்கள் சோற்றுக்கு பிச்சை எடுக்கட்டும்.

  2. Karikalan M

    மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றிகள் பலகோடி.
    நவம்பர் 26 மாவீரர் தினத்தை கொண்டாட மிகவும் அருமையான இடத்தை கண்டு பிடித்து கொடுத்த அரசுகளுக்கு.
    வரும் நவம்பர் மாதம் 26 ம்தேதி இங்கு வந்து மாவீரர் நாளை கொண்டாடுவோம் உறவுகளே

  3. Karikalan M

    டேய் தம்பிகளே
    அண்ணன் அவர்களை சுற்றி கை கோர்த்து வளையம் அமைத்து பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்

  4. Karikalan M

    அண்ணனின் வாகனத்தை பின் தொடரும் வாகனங்கள் ஏன் இப்படி மெதுவாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
    இடைவெளி இல்லாமல் தொடருங்கள் உறவுகளே தம்பிகளே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*