Login

Lost your password?
Don't have an account? Sign Up

விவசாயிகளைக் காக்க சீர்காழியில் மக்கள் வெள்ளத்தில் சீமான் எழுச்சியுரை | மாபெரும் ஆர்ப்பாட்டம் #LIVE

Contact us to Add Your Business

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும், கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும், #சீர்காழியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

டிச.26, மாலை 03 மணி

#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

20 comments

  1. இனியவன்

    மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள் நாம் தமிழர் ஆட்சி அமைய நாட்கள் மிக தொலைவில் இல்லை….???

  2. sethu raman

    என்னா மனுஷன் நான் அருகில் நின்று அண்ணனின் பேச்சைக் கண்டு நெகிழ்ந்து போனேன் அவர் பேசியது வார்த்தைகள் அல்ல அவரோடு உணர்ச்சி ஆத்திரம் என்று நினைத்தேன் நாம் தமிழர் ????????????

  3. Viral Videos

    மக்கள் இனி வரும் தேர்தல்களில் யார் உண்மையான மக்களுக்கான தலைவன் என்பது யோசித்து உங்கள் விலை மதிப்பற்ற வாக்கை செலுத்துங்கள்

  4. sp Sampath kumar

    நமது முன்னோர்களின் வாழ்வியியலை ஒவ்வொரு மேடையிலும் தனக்கே உரித்தான பாணியில் பதியவைப்பதைக்கண்டு விடுக்கிறோம்…. ❤️

  5. Anto jas Anto jas

    எங்கள் ஊர் சீர்காழி ல் அண்ணன் பேச்சை மிக அருகில் நின்று கேட்டேன் …ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு என்னை அறியாமல் nindrundhen அருமை

  6. gouthamanaath gouthamanaath

    ஒற்றை பயிரை ஆயிரம் ஏக்கருக்கு நடுவது சீர்கேடு….. வேளாண் பொருட்களுக்கு சரியான விலை கிடைத்தால் மக்கள் வேளாண்மைக்கு திரும்புவார்கள்….அரசின் வேலை விலை கிடைக்கச் செய்வதே…சந்தைப்படுத்துதலே. மக்களைத் தற்சார்பாக மாற்ற வேண்டும். மாறாக அரசு சார்பாக மாற்றக் கூடாது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*